இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நுழைந்த நான்கு இலங்கையர்கள் மற்றும் அவர்களை அழைத்து வந்த இரு படகோட்டிகள் ஆகிய ஆறு பேர் வல்வெட்டித்துறையில்…
Browsing: யாழ் செய்திகள்
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு – 06ஆம் வட்டாரம் பகுதியில் நகைகள், யூரோக்கள் மற்றும் பணம் என்பன களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர்…
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் பெற்றோர் சண்டையால் 19 வயது மாணவி உயிரை மாய்த்துள்ள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் துயர சம்பவம் கடந்த 9ம் திகதி இடம்பெற்றுள்ளது. யாழ்…
யாழ்ப்பாணத்தில் இன்று (13) அதிகாலை யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. புற்று நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை…
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில் நடந்த முகம் சுழிக்க வைக்கும் மற்றுமொரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மத போதனையில் ஒருவரை ஒருவர் தாக்கியதுடன்…
வெளிநாட்டு வேலை வாய்ப்பின் பேரில் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் யாழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர், மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ்…
இளவாலை பொலிஸ் பிரிவு உள்ள உயரப்புலம் பகுதியில், ஒரு தந்தை தனது 6 வயதான பிள்ளைக்கு கிருமிநாசினி கலந்த உணவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறு…
யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிலங்கை நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து மீது, இன்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதல் நடத்தினர். வேலணை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில்,…
வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று (12) விடுதலை செய்யப்பட்டனர். வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு…
மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (09) கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டை சித்தங்கேணிப்…
