மட்டக்களப்பு நொச்சிமுனையில் இளம் குடும்ப பெண் தீயிட்டு தற்கொலை செய்ய முயற்சி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிப்பு, மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை பகுதியில் இளம்…
Browsing: யாழ் செய்திகள்
யாழ்.கந்தர்மடம் – மணல்தறை ஒழுங்கையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தகொள்ளையர்கள் கத்தி முனையில் வெீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றைகொள்ளையடித்து சென்றுள்ளனர். குறித்த சம்பவம்…
யாழ்ப்பாணம் கோயில் வீதியில், நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி வீதியின் போக்குவரத்து ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன்…
யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்து கொள்ளையிடம் கும்பல் தொடர்பாக கிடைத்துள்ள தகவல்கள் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ் கொள்ளை…
சுகாதார நடைமுறைகளுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு இணங்கிச் செயற்படுதல் மற்றும் தடுப்பூசி ஏற்றுதல் செயற்திட்டத்தின் காரணமாக ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்குள் கொவிட் – 19…
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தாயார் ஒருவர் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த சம்பவம் வட்டக்கச்சி…
வடமாகணத்திலே முதன் முறையாக ஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளான வினித், வினோத், விஷ்வா மற்றும் விஷ்னுகா தமது முதலாவது பிறந்த தினத்தை 02/03/2021 அன்று தெல்லிப்பளை…
கிளிநொச்சி வட்டக்கச்சி 5ம் வீட்டுத் திட்டம் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.தனது 2, 5 மற்றும் 8 வயதுடைய பிள்ளைகளுடனேயே குறித்த…
மின்சார வசதியில்லாத குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் சமுர்த்தி பெறுநர்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படும்…
யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடம்பெற்ற வீட்டுக்கு…
