யாழிலிருந்து பேருந்து மூலம் மட்டக்களப்புக்கு கஞ்சா கடத்திச் சென்றிருந்த 4 பேர் சந்திவெளி பகுதியில் பற்றை ஒன்றுக்குள் கஞ்சா பொதி செய்துகொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்…
Browsing: மட்டக்களப்பு செய்திகள்
மட்டக்களப்பு நகர் பையினியர் வீதியில் எரிவாய்வுக்காக இன்று அதிகாலை 4 மணி தொடக்கம் பகல் ஒருமணிவரை சுட்டெரிக்கும் வெய்யிலில் சிலிண்டர்களுடன் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சிலிண்டர்களுடன் காத்திருந்த போதும்…
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமத்லாவெளி கிராம சேவகர் பிரிவில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார் என வாகரை பொலிசார் தெரிவித்தனர். கோமத்தலாவெளி கிராமத்தைச்…
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் நேற்றிரவு மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திராய்மடு ஐந்தாம் குறுக்கு வீதியைச் சேர்ந்த கோகிநாதன் நிதுர்ஷன் வயது…
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு கீழ் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பால்சேனையில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்த பெண் ஒருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக வாகரை…
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள் கிராமத்தினர்கள் பொலிசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.…
மட்டக்களப்பில் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய மகன் உட்பட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டார தெரிவித்தார். கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரலக்குளம்…
மட்டக்களப்பு- வீரநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உண்ட 64 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமுற்ற நிலையில் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்…
2022 ஆம் ஆண்டின் சிகரம் தொட்ட தமிழ் பெண்கள் விருதுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வளர்ந்து வரும் இளம் அழக்கலை ஒப்பனையாளர், மதுமி தயாபரன் தெரிவு செய்யப்பட்டு…