Browsing: பிரான்ஸ் செய்தி

பிரான்ஸில் புலம்பெயர் ஈழத்தமிழ் இளையதலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வரும் நிலையில், மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி தேசிய மட்டத்தில் கவனத்தை சுஜீவன் முருகானந்தம் எனும்…

பிரான்ஸில் இருந்து தனது நண்பியை காண சுவிஸ் சென்ற யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இரு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர், சுவிஸ்வாழ் பெண்ணின் கணவனால் தாக்கப்பட்ட சம்பவம்…

பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ்…

பிரான்ஸ் நாட்டில் தமிழ் இளைஞர்கள் பணியாற்றும் உணவகம் ஒன்றில் வெளிநாட்டவர் மீது கொடூரமான முறையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வால்டுவாஸ் மாவட்டம், அர்ஜோன்தொய் பகுதியில்…

மனித உரிமைகள் ஆணையகத்தின் 57 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு,  சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத்…

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிக்கு அகதி கோரிக்கை அமைவாக புலம் பெயர்ந்துள்ளார். இளைஞரின் குடும்பம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு…

பிரான்சில் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி அவர்களது பணத்தை கொள்ளையடித்தாகக் கூறப்பட்டுவந்த ஒரு புலம்பெயர் தமிழ் இளைஞனை கையும் களவுமாகச் சிக்கவைத்துள்ளார் அவரது காதலி. அந்த இளைஞன் பெண்னுடன்…

பிரான்ஸ் தலைநகர் பாரீ்ஸில் உள்ள கிறீரைல் பகுதியில் 43 வயதான தமிழ் வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகர் சுவிஸ்லாந்திலிருந்து தனது வீட்டுக்கு வந்து…

இலங்கையில் இருந்து பிரான்ஸிற்கு சென்ற பல தமிழ்க் காவாலிகள், அங்கு வேலை செய்யாது ‘சோசல் காசு’ என கூறப்படும் அரசினால் வழங்கும் பணத்தை பெற்றுக் கொண்டு, அங்கு…

பிரான்ஸ் தலைநகர் பரீஸ் பகுதியில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் 8 லட்சம் யூரோக்களுடன் 47 வயதான குடும்பஸ்தர் இலங்கைக்கு தப்பி ஓடிவந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபர்…