இலங்கையில் முதன் முறையாக ரூபவாஹினி கூட்டுத்தாபனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி, செய்தியை ஒளிபரப்பியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (05) இரவு 8.00 மணி செய்தியின் போது மேற்கொள்ளப்பட்ட இந்த…
Browsing: தொழில்நுட்பம்
பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி, மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்துள்ளனர். அதாவது டெல்லி…
உலகளவில் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் 2.24 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் மாதந்தோறும் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவின் UPI கட்டண முறை இலங்கையிலும்…
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் உள்ளது. எழுத்துப் பிழை அல்லது வார்த்தைப் பிழையுடன் செய்தியை அனுப்பினால், அதை முழுவதுமாக நீக்க வேண்டாம்,…
மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்அப், தற்போது புதிய வசதியை சோதனை செய்து வருகிறது. குரல் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை சோதிக்கிறது. அதாவது, டெஸ்க்டாப்பில் ஆடியோ செய்திகளைப் படிக்க இந்த…
இன்றைய கால கட்டத்தில் அனைவரது கைகளிலும் ஸ்மாட்போன் இருப்பது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் தற்கால குழந்தைகள் ஸ்மாட்போன்களுக்கு அடிமைகளாக மாறி விட்டனர். ஒரு கட்டத்தில் சாப்பாடு…
எலக்ட்ரானிக் கழிவுகளில் இருந்து தங்கத்தை மீட்டெடுக்க விஞ்ஞானிகள் மிகவும் பயனுள்ள முறை ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஒரு டாலர் செலவில் 50 டாலர் மதிப்புள்ள தங்கம் கிடைக்கும் என்றும்…
இந்தியாவில் உள்ள கேரளா மாநிலம் முதல் AI ஆசிரியரான ஐரிஸை (Iris) அறிமுகப்படுத்தி கல்வித்துறையில் மற்றொரு புதுமையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் AI…
கம்யூட்டர் இல்லாமல் நாம் ஒருநாளை கடக்கவே முடியாது. நம்மிடம் இல்லை என்றாலும் நாம் எந்த வேலைக்காக வெளியே சென்றாலும் அது கம்யூட்டர் உதவியுடந்தான் அடுத்தக்கட்டம் செல்லும். இந்த…
வாட்ஸ்அப்பில் திகதி அடிப்படையில் மெசேஜ்/சாட்களை ஆண்ட்ராய்டு இயங்குதள போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் தேடும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. முன்னதாக, இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப் மற்றும்…
