Browsing: தாயாக செய்திகள்

செம்மணி மனித புதைகுழிகளின் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட , ஆடைகள் உள்ளிட்ட பிற சான்று பொருட்களை பொது மக்கள் அடையாளம் காணும் வகையில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில்…

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள்…

செம்மணி- சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட இரண்டாவது அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன. சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ஆகியோரின் சமர்ப்பணங்களை…

சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டாம் மாதம் தீயில்…

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு அகழ்வுப்பணி முன்னெடுப்பதற்கான நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக…

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள் , இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.…

அநுர அரசும் போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள படைகளை காப்பாற்றும் வகையிலான உள்ளக விசாரணைகளை மையப்படுத்தி நகரத்தொடங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில்,…

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நவம்பர் 26 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அது தொடர்பில் முன்னாள்…

முல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் தனது மகனுக்காகச் சுடரேற்றிவிட்டுச் சென்ற தந்தை, தனது வீட்டில் திடீர் சுகவீனத்தால் உயிரிழந்துள்ளார். கப்டன் இசைக்கலைஞன் என்ற மாவீரரின்…

நிதி உதவி வழங்கியவர்கள் திரு சின்னத்தம்பி மகேந்திரன் (உதவும் இதயங்கள் நிறுவனத்தின் செயலாளர் )யேர்மனி. இன்றைய கொடுப்பனவு புனிதர்களின் பெற்றோரை கௌரவித்தல் அவர்கள் நினைவாக மரக்கன்று வழங்குதல்…