Browsing: செய்திகள்

நுவரெலியாவிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்கு உள்ளானதில்,   நான்கு பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து, நுவரெலியா-வலப்பனை பிரதான…

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என கூறியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு, இனப்படுகொலை கல்விவாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் . இது…

களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆறு டொல்பின்கள் கரை ஒதுங்கியுள்ளன. இந்த டொல்பின்கள் ஏதேனுமொரு விபத்தில் சிக்கி இவ்வாறு கரையொதுங்கியிருக்கலாம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கால்நடை வைத்தியர்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யாமல் அலட்சியப்படுத்தியது மஹிந்த ராஜபக்ஷ செய்த அரசியல் ரீதியான தவறு என பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் வீரசேகர தெரிவித்தார்.…

அம்பாறை – மஹியங்கனை வீதியில் மஹியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (14) அதிகாலை 2.30…

2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ஜனவரி முதல் ஏப்ரல் மாத காலப்பகுதியில் இலங்கைக்கான வெளிநாட்டு பணவனுப்பல் 18.3 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக, இலங்கை…

யாழ்ப்பாணத்தில் இன்று (13) அதிகாலை யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. புற்று நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில் நடந்த முகம் சுழிக்க வைக்கும் மற்றுமொரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மத போதனையில் ஒருவரை ஒருவர் தாக்கியதுடன்…

தமிழ் இன அழிப்பு நினைவுகூரும் வாரம், திங்கட்கிழமை (12) மட்டக்களப்பில் உணர்வுப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது சிவிலுடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், மக்களை அச்சுறுத்தும்…

வெளிநாட்டு வேலை வாய்ப்பின் பேரில் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் யாழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர், மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ்…