Browsing: செய்திகள்

கட்டாரில் தொழில் புரிந்துவந்த திருகோணமலை, கிண்ணியா – ரஹ்மானியா பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (23) திடீர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். 38 வயதான நூர்தீன்…

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், பேராசிரியர் ஐ.எம். கருணாதிலக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர்…

மின்சார கட்டணம் 18.3% ஆக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க்கட்டணம் எந்தவிதமான மாற்றமின்றி தொடரும் என நகர அபிவிருத்தி, கட்டுமானங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர…

16 காவல்நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

40 இலட்சம் ரூபாய் (4 மில்லியன்) கையூட்டல் பெற்றுக் கொண்டதாகும் குற்றச்சாட்டின் கீழ், நாரஹேன்பிட்ட அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் மற்றும்…

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 20,000 மெட்ரிக் டன் உப்பு தொகையின் முதல் தொகுதி இன்றிரவு நாட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த தொகுதி நேற்றே நாட்டை வந்தடையும்…

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் எதிர்வரும் 10 ஆம் திகதி தொடங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவர் ஜேர்மன்…

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்குச் சிலை அமைப்பது தொடர்பாக தாம் ஒருபோதும் கருத்து வெளியிடவில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெளிவாகக் கூறியுள்ளார். நேற்று…

வவுனியா பூவரசங்குளம் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி, காணி பிணக்கொன்றை தீர்க்கும் நோக்கில் ரூ.25 இலட்சம் இலஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட நிலையில், வவுனியா நீதிமன்றம் அவரை மே…

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக…