Browsing: செய்திகள்

அலாஸ்காவில் உள்ள எலூடியன் தீவுகளுக்கு அருகில் கடலில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்தக் கப்பல் 800 மின்சார கார்கள் உட்பட 3,000 வாகனங்களை மெக்சிகோவிற்கு ஏற்றிச்…

பியகம-பன்னிபிட்டிய பிரதான மின் இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று காலை திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை, மொரட்டுவை உள்ளிட்ட பல பகுதிகளில்…

எப்போதும் இளமையாக இருக்க இந்த மூன்று உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் கூறியுள்ளார். இதை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.…

அடுத்த மாதம் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த உதவித்…

யுத்த காலத்தில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்குரிய ஆவணங்களை உரியவர்கள் உறுதிப்படுத்தினால் அவர்களுக்கு நகைகள் வழங்கப்படும் என பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஆவணங்களை உறுதிப்படுத்தாவிடின் அந்த…

மட்டக்களப்பு ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம் கட்டைப்…

குளியாப்பிட்டி-மடம்பே சாலையில், கனதுல்ல பகுதியில், குளியாப்பிட்டியிலிருந்து மாதம்பே நோக்கிச் சென்ற வேன் ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. வேன் முந்திச் செல்ல…

பிலிப்பைன்ஸ் குடிமக்களை திருமணம் செய்துள்ள இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசாக்களை வழங்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசு அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது. முன்பு தற்காலிக வதிவிட விசாக்கள் இரண்டு…

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் நிலையில், இன்றும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த தகவல் பாமர மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஆபரணத் தங்கத்தின்…

கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை புதிய அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 187 A/C பேருந்து சேவை கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக…