Browsing: செய்திகள்

தற்போது பொதுமக்களுக்கு உப்பு தட்டுப்பாடின்றி கிடைத்தாலும், உப்பின் விலை சந்தையில் கடுமையாக அதிகரித்து காணப்படுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று வர்த்தகத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்றையதினம்…

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்றையதினம் (7) இயற்கை எரிவாயுவின் விலை  3.78 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்தோடு, சர்வதேச…

யாழ். சங்கானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மாதகல் மேற்கு, மாதகல் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை உலகேந்திரம்…

இஸ்லாமியர்கள் இன்று (07) புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இடைவெளி மற்றும் வேறுபாடுகளை நீக்கி சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவதே ஹஜ் பண்டிகையின் முக்கிய நோக்கமாகும். இது உலகளவில்…

குருணாகலில் கிரியுல்ல நகரத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று  (07) காலை ஏற்பட்டுள்ளது. தீ…

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது, சனநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் நேற்று நால்வர் கைது செய்யப்பட்டனர். இதனைத்…

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் பொறுப்பற்ற வகையில் பல ஆண்டுகளாக அனைத்து கழிவுகளும் கொட்டப்பட்டு வரும் இணுவில், காரைக்கால் குப்பை மேடு நேற்றையதினம் திடீரென பற்றியெரிந்தது. யாழில்…

வீடு ஒன்றின் மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார சபை ஊழியர்கள் குழுவை தடுத்த நபர் ஒருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார…

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் ஹசலக, வேரகந்தோட்டையைச் சேர்ந்த…

அமெரிக்காவில் வரிக்குறைப்பை அமுல்படுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. எலாக் மஸ்க்…