Browsing: செய்திகள்

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் தான் வளர்த்த ஆட்டினை கடித்த அயல்வீட்டாரின் நாயினை அழைத்து சென்று தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண்ணுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…

யாழ். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தொடருந்து ஓமந்தை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இந்த தொடருந்தின் ஒரு பெட்டி 26ஆம்…

துளசி இலைகளை குறிப்பிட்ட 5 நாட்களில் மட்டும் கண்டிப்பாக பறிக்கக் கூடாது. இந்த நாட்களில் துளசி இலைகளை பறிப்பதால் மகாலட்சுமியின் கோபத்தை பெறுவதுடன், சில தீய விளைவுகளையும்…

திருகோணமலை கந்தளாய் பகுதியில் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட தாயொருவர் இயற்கையான பிரசவத்துக்கு உட்படுத்திய பின்னர் உயிரிழந்த சம்பவமொன்று  பதிவாகியுள்ளது. கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் மருத்துவர்களின் அலட்சியத்தால்…

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (25) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அந்தவகையில், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…

வவுனியாவில் (Vavuniya) கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக உளுந்துச் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது உளுந்து…

சர்வதேச பத்திரிகை புகைப்பட கண்காட்சி இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் முதன்முதலில் இலங்கையில் உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி இன்று யாழ்பாணத்தில் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகிவுள்ளது. 2024…

நேபாளத்தில் மர்மமான முறையில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நேபாள அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேபாளத்தின் பரா மாவட்டத்தில் உள்ள சூரியமை கோயிலின்…

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும், மூத்த ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் அனிஸ்டனுக்கும் இடையிலான உறவு குறித்த வதந்திகள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த…

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்‌ஷ சற்றுமுன் CIDஇனரால் கைது செய்யப்பட்டார். தெற்கு அதிவேக பாதையில் பெலியத்த நோக்கி பயணித்து கொண்டிருக்கும் போதே…