Browsing: செய்திகள்

பாடசாலை செல்வதாக கூறி பதின்ம வயது மாணவி காதலனுடன் சென்ற சம்பவம் ஒன்று பதுளையில் பதிவாகியுள்ளது. பதுளை கன்னலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர்…

இந்தியாவில் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் பெண்ணுக்கு ‘கருவில் கரு’ இருப்பது கண்டறியப்பட்டது. புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு புல்தானா மகளிர் வைத்தியசாலையில் ஆண் குழந்தை…

பெருந்தொகையான கேரளக் கஞ்சாவுடன் பிரபல வியாபாரிகள் இருவர் கல்முனை விசேட அதிரடிப் படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில்…

இந்தியாவின் கிருஷ்ணகிரி பகுதியில் 8 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி பகுதியில் அரச பாடசாலையில் தரம் 8…

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றை பொலிஸார் வெடி வைத்து மடக்கிப்பிடித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த உழவு…

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை…

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்பதை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (05) உறுதிப்படுத்தினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக…

முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்று கிருத்திகை விரதம். அதுவும் தை மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் விசேஷமானதாகும். இந்த நாளில் முருகப் பெருமானை வழிபட்டால் முருகனின்…

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை மரண வீட்டுக்கு சென்ற வேளை தீடிரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்து பாசல்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மருத்துவராக நடித்து, நோயாளி ஒருவரின் மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மோசடியாகப் பறித்த சம்பவம் ஒன்று பதிகாவியுள்ளது.…