Browsing: செய்திகள்

நெடுந்தீவு பகுதியில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில்  இளம் குடும்பஸ்தர்  ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு பகுதியில் நேற்று (24) இரவு உழவு இயந்திரத்தில் பயணித்தபோது பிரதேச வைத்தியசாலையினை அண்டியுள்ள…

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம்(25) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையே சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது ரஷ்யா-உக்ரைன் போர்…

உக்ரேனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவியைக் கொடுத்தால், தனது ஜனாதிபதிப் பதவியைத் துறக்கத் தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரேன்-ரஷ்யா இடையேயான போர்…

அரச ஊழியர்களின் சம்பளம் ரூ.5,975 உயர்த்தப்படுவதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் அவர்…

தற்போதைய வறண்ட வானிலை தொடர்ந்து நீடித்தால் மின் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை…

மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழிப்பதுடன் சிவ சிந்தனையில், தியானம், வழிபாடு, பூஜை, மந்திர ஜபம் ஆகியவற்றை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எதற்காக…

வியாழக்கிழமை (20) ஜா-எல, உஸ்வெட்டிகேயாவ கடற்கரையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு பிரிவுக்குப்…

கொழும்பு, கம்பனித் தெருவில் உள்ள ஒரு ஹோட்டலில் சீன நாட்டவர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 46 வயதான சீன நாட்டவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…