தமிழக கடல் வழியாக கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று (4) மாலை ராமநாதபுரத்தில் விசாரணைகளை…
Browsing: செய்திகள்
தலைநகா் காபூலில் தலிபான்கள் வானை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 போ் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பஞ்சஷோ் பள்ளத்தாக்குப் பகுதியை தலிபான்கள் கைப்பற்றியதாகக் கூறப்படுவதைக்…
ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு முன்வைத்து சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் தரத்தை நிர்ணயிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (04) தெரிவித்தார். மொனராகலை,…
தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஐந்து கட்சிகளின் தலைவர்களும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கைச்சாத்திட்ட ஒரு பொதுக் கடிதம் நேற்று ஐநாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஐநா கூட்டத் தொடரையொட்டி…
சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கம், யானையை நடிகா் சிவகாா்த்திகேயன் தத்தெடுத்துள்ளாா். சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில் யானை, புலி, சிங்கம்,…
ஜி.வி.பிரகாஷ் இசையில் சூர்யாவின் சூரரைப்போற்று பாடலுக்கு ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் புகழாரம் தெரிவித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து கடந்த வருடம் நவம்பர்…
கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் 38 இறந்துள்ளதுடன். 4,885 தொற்றாளர்களில் 2,374 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்…
இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (05) அதிகாலை மேலும் 4…
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் இப்படியாக சீராகி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு…
நாட்டில் மேலும் 2,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என…
