Browsing: செய்திகள்

மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அதிகாரம் இல்லை என எதிர்கட்சியினர் நேற்று பாராளுமன்றத்தில் செய்த உரைகள் பொதுமக்களை தவறுதலாக வழிநடாத்துவதாக அமைந்துள்ளது.…

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகித்தல் மற்றும் பகிர்ந்து அளிப்பதற்காக மாத்திரம் அவசர கால சட்ட ஒழுங்கு விதிகள் வரையறுக்கப்பட்டு இருப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.…

கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்து மூன்று நாள்களின் பின் கணவனும் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நுணாவில் பகுதியில் பதிவாகி உள்ளது. சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்த 96…

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ தெரிவித்துள்ளார். கொழும்பில்…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாகவும் கொரோனா நோய் தொற்று காரணமாகவும் பலர் இன்று பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதில் அறப் பணியாற்றும் எம் சைவ குருமார் பல…

வெலிக்கடை சிறைச்சாலை கட்டிடத்தொகுதியை ஹொரண மில்லேவ பிரதேசத்திற்கு இடமாற்றும் போது பெண் கைதிகளுடன் உள்ள குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைகள்…

மேஷம்: மேஷராசிக்காரர்கள் இன்றைய நாளில் புதிய முயற்சிகள் எதையும் தொடங்க வேண்டாம். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற செலவுகள் வருவதற்கு வாய்ப்பு…

நாட்டில் மேலும் 2,245 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என…

ஜனாதிபதியால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 81…

நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தை ஆகியன எதிர்வரும் 09 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் திறக்கப்படும்…