உலகை அச்சுறுத்தி வரும் பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த பிரிக்ஸ் நாடுகள் உறுதியேற்றுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா, பிரேஸில், ரஷியா, சீனா,…
Browsing: செய்திகள்
பாதுகாப்பு அமைச்சும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சும் மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலமாக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் ஹெரோயின் உட்பட பாரியளவிலான பல்வேறு போதைப் பொருள்களும்,…
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று…
முல்லைத்தீவு, கராச்சி பிரதேச செயலகத்தில் உள்ள பரவிபாஞ்சன் கிராமத்தில் உள்ள 36.8 பெர்ச் காணியை இராணுவம் பிராந்திய அரச அதிகாரிகளிடம் அண்மையில் கையளித்தது. இதற்கமைய, கராச்சி பிரதேச…
வடக்கில் பொது மக்களுக்கு எதிரான வன்முறைகளில் எவராவது ஈடுபடுவார்களாயின் அதற்கெதிராக தெளிவான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும்…
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் எல்லாம் நடைபெற இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அமோகமான லாபம் பெருகும். கணவன் மனைவிக்கு…
பால் உற்பத்தி செய்ய 31 பால் பண்ணைகள் அரசின் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் கீழ் இருக்கையில், அவற்றை அபிவிருத்தி செய்யாமல், பால் உற்பத்தியை அதிகரிக்கிறோம்…
09.09.2021 உதவி வழங்கியவர்கள்:அமரர் திருமதி புஸ்பராணி சிவஞானம் அவர்களின் மகன் மற்றும் நண்பர்கள். உதவித் தொகை:53892,21 ரூபாய் அமரர் திருமதி புஸ்பராணி சிவஞானம் குளப்பிட்டிச் சந்தி கொக்குவில்…
அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் வருமானத்தை இழந்தவர்களுக்காக, அரசாங்கத்தினால் வழங்கப்படும் 02 ஆயிரம் ரூபாய் மானியக் கொடுப்பனவு பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள், அதனை பெறுவதற்காக…
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை இடம்பெற்ற அதன் கூட்டத்தில் உடனடியாகச் செயற்படும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின்…
