அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமைக்கு எதிராக நல்லூர் பல்நோக்கு கூட்டுறவு சங்க கிளைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நல்லூர் பல்நோக்கு கூட்டுறவு சங்க கிளை ஒன்றில்…
Browsing: செய்திகள்
ஹெரோயின் போதைப்பொருள் தொகையை இந்நாட்டுக்கு கடத்திச் வந்த வௌிநாட்டு கப்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நேற்றிரவு…
இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கொவிட்-19 நோயினால் பரிதாபமாக உயிரிழந்தார். இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண் இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.…
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் 3 பேரை நேற்று (10) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். பெலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து…
களனி மற்றும் கிரிபத்கொடை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 261 கிலோ 839 கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படை…
இணையத்தளத்தில் தமிழ் தேசியத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆவணத்தில் உள்ள கையொப்பம் தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்…
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்து உண்மையான முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித…
யாழ்ப்பாணம்- தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1 வயதான குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் குறித்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா…
நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களும் நேற்று (10) முதல் திறக்கப்படும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.…
பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் போதுமான அளவு நெல்லை சந்தைக்கு வியோகிக்காமையினால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்கம்…
