Browsing: செய்திகள்

உதவி வழங்கியவர்கள்: திரு திருமதி மணிவண்ணன் (பொருளாளர் உதவும் இதயங்கள் நிறுவனம் சுவிஸ் முதலாவது உதவி வழங்கிய இடம்: விபுலானந்த சிறுவர் இல்லம். அன்பார்ந்த உறவுகளே! திரு…

வடகொரியா ஜப்பானின் பெரும்பகுதியை தாக்கும் திறன் கொண்ட புதிய நீண்ட தூர பயண ஏவுகணையை சோதித்துள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வடகொரிய அரசாங்கம் நடத்தும் கொரிய மத்திய…

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்கள் பாலினத்தால் பிரிக்கப்படும் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் மேலும், ஒரு புதிய ஆடை குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தலிபான் அறிவித்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வி…

கடந்த நல்லாட்சி காலத்தில் மலையகத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்,…

யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும் சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ்.ரவிராஜின் பதவிக்…

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் சகல சில்லறை மதுபான நிலையங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் நீண்ட காலத்திற்கு பின்னர் மதுபானசாலைகளை…

மனித உரிமைகள் தொடர்பாக போதுமான முன்னேற்றத்தை உறுதி செய்ய தவறியமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார். மேலும் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம்…

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற போக்குவரத்துகளை தவிர்ப்பது உத்தமம். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும்.…

சாஹுல் ஹமீத் முஜாஹிரை மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவியில் இருந்து கிழக்கு மாகாண ஆளுநர் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலங்கொட வைத்தியசாலையில் 6 நாட்கள் வயதுடைய குழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 5 ஆம் திகதி பிறந்த குறித்த குழந்தை சுவாசப் பிரச்சினை…