ஆவா குழுவை சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடனும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த சந்துகநபர்கள் பயணித்த காரையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். ஆவா…
Browsing: செய்திகள்
அமெரிக்காவின் வாஷிங்டன் மிருகக்காட்சி சாலையில் உள்ள புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. உலகின் பல பகுதிகளில் உள்ள மிருகக்காட்சி…
கிம்ஹானி பெரேரா என்ற இலங்கைப் பெண் “Miss Teen International Botswana 2021 ” கிரீடத்தை வென்றுள்ளார். இந்த போட்டி நேற்று (19) நடைபெற்றுள்ளது. அவர் போட்டியில்…
யாழ். திருநெல்வேலி தனியார் ஹொட்டல் ஒன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 35 இளைஞர்களை நேற்றிரவு (19) 08.30 மணியளவில் கைது செய்துள்ளதாக யாழ்…
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென்று, அதன் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ்…
அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்று முன்தினம் இடம் பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டவரது மனைவியுடன் தொடர்புடைய ஒருவர் கைது…
தங்கத்தின் விலை இன்று சர்வதேச சந்தையில் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. தங்கம் விலையானது இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஏற்றத்தினை கண்டாலும், வார இறுதியில் பலத்த சரிவினைக் கண்டது.…
நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவை, புகையிலை மற்றும் மது மீதான தேசிய அதிகாரசபை கண்டித்துள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர்…
பலாங்கொட பகுதியில் 12 வயதான சிறுமியை 71 வயதான தாத்தா துஷ்பிரயோகம் செய்து, கர்ப்பிணியாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய முதியவரை விளக்கமறியலில்…
