Browsing: செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மக்கள் அச்சம் கொள்ளக் கூடிய ஒரு சூழல் தொடர்வதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.…

கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவினால் இன்று பலரும் ஸ்தம்பித்துப் போயுள்ளனர். இந்த கொரோனா காலத்தில் வேலையைத் தக்கவைத்துக்கொண்டவர்கள், ஓரளவு வருமானம் ஈட்டுவோர் பாக்கியவான்களே. ஏனெனில் மறுபுறம்…

இரண்டு நாள்களில் ஓலாவின் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல் மின்சார ஸ்கூட்டா்களின் விற்பனை ரூ.1,100 கோடியை தாண்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இணை நிறுவனா் பவிஷ்…

டென்மார்க் நாட்டின் வடக்கு அட்லாண்டிக் பகுதியில் பாரம்பரியத் திருவிழாவிற்காக 1500 டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்டது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் பரோயே தீவுக்கூட்டம் உள்ளது. இந்தத்…

நாட்டிற்குத் தேவையான அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் உரிவாயு என்பவற்றை இறக்குமதி செய்ய பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். போதுமான டொலர் இருப்பு இன்மை…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் குவைட் நாட்டின் பிரதமர் ஷெய்க் சபா அல் – ஹமாட் அல் – சபா (Sheikh Sabah Al – Hamad Al-…

யாழில் உயிரிழந்த இளைஞனுக்காக வீடு தேடி சென்று பாரிய உதவிகளை செய்த நீதிவானின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் (கோண்டாவில் கோயில்)…

அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் 5 திகதி வர்த்தமானி மூலம் பெற்றுக்கொடுத்த 1,000 ரூபா சம்பளத்தினை தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என தோட்டத்…