ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட காரணம் என்ன என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில்…
Browsing: செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்று எதிராக நாடாளவிய ரீதியில் வீடு வாசல், ஊன் உறக்கம் இன்றி சுகாதார துறையினர், முப்படையினர், முன்களப் பணியாளர்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென மனுபான…
கொரோனா தொற்றுக்குள்ளான தனது மனைவியைத் கொன்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யத் தயாரான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் சொத்துக்களைப் பெற்றுக்கொண்டு பின்னர்…
புத்தளம் வண்ணாத்திவில்லு சேரக்குலிய பகுதியில் ஓலைக் குடிசை ஒன்று தீப்பற்றி எரிந்ததில் குடிசைக்குள் இருந்த நபர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை…
யாழ்.மாவட்டத்தில் கர்ப்பவதி பெண்கள் தடுப்பூசி பெறுவதில் ஆர்வம் காட்டாமல் உள்ளதாக தொிவித்திருக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், தடுப்பூசி சாதாரண மனிதர்களைபோல் கொரோனா…
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினரை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான விசேட கட்டளையொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய பாராளுமன்ற அமர்வுகளில்…
கனேடிய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி அபார வெற்றி பெற்றுள்ளார். கனேடிய பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. லிபரல்…
சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. 2020 ஆண்டுக்கான சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கு…
நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் குப்பைத் தொட்டியில் இருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த குப்பைத் தொட்டியிலிருந்து கழிவுகளை அகற்றும் சந்தர்ப்பத்தில் நகர சபை பணியாளர் ஒருவரினால்…
பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ´பிக்பாஸ்´ நிகழ்ச்சியின் 5-வது சீசன் வருகிற அக்.3 ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன்…
