திலீபனை நினைவு கூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
Browsing: செய்திகள்
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நாடு சில கட்டுப்பாடுகளுடன் முழுமையாக திறக்கப்படவுள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் அடுத்த மாதம் அமைச்சரவையில் பாரிய மாற்றத்தை…
இலங்கையில் தற்பொழுது தயாரிக்கப்படும் பயன்படுத்தப்படும் காட்போட் பிரேதப் பெட்டிகள் வெளிநாட்டு ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. இதன்படி 1200 காட்போட் பிரேதப் பெட்டிகள் நேற்று வியட்நாமுக்கு அனுப்பப்பட்டன. அண்மையில்…
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மருத்துவர் எலியந்த வைட் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரின் இறுதிநிகழ்வுகள் நேற்று பொரளை கனத்தை மயானத்தில் இடம்பெற்றது. இதன்போது அவரது குடும்பத்தவர்கள் உட்பட…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 4 மில்லியன் ரூபா பெறுமதியான தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியா- சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த…
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக வாய்க்காலை பெரிதாக்க வேண்டும் என்ற போர்வையில் பாரிய மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதாகவும் கனரக வாகனங்களை கொண்டு வெளி…
இலங்கையில் சேதனப் பசளையை பயன்படுத்தி முன்னெடுக்கும் விவசாயத்திற்கு தேவையான அனைத்துவித உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் பிரதிநிதி ஜெனி கொரியா நியுனஸ் தெரிவித்துள்ளார்.…
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் 2021.09.22 அன்று மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது, கருப்பு உடை பாதுகாப்பு பிரிவினர் சகிதம்…
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தருபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது அரசாங்கம். இதன்படி வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களிடம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனை முடிவுகள் 3 மணித்தியாலங்களில்…
எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் தரம் 5 மற்றும் அதற்கு கீழ் உள்ள 200 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகளை…
