Browsing: செய்திகள்

நாட்டில் தேவையான விதைகளை உற்பத்தி செய்யும் இறக்குமதியை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். நாட்டுக்குத் தேவையான கலப்பின விதைகளை உற்பத்தி…

வன்முறைக்கு தயாரான கும்பல் ஒன்று இராணுவத்தினரை கண்டதும் தமது ஆயுதங்களை கைவிட்டு தப்பியோடியுள்ளது. யாழ்ப்பாணம் புத்தூர் ஆவரங்கால் வடக்கு பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடப்பெற்ற குறித்த…

இத்தாலி- மிலான் நகரசபை தேர்தலில் இலங்கை பெண்ணொருவர் போட்டியிடுகின்றார். இலங்கை பெண்ணான தம்மிகா சந்திரசேகர, இலக்கம் 8இல் போட்டியிடுவதாக கூறப்படுகின்றது. குறித்த பெண், சுமார் 30 வருடங்களாக…

நவெம்பர் மாதத்திற்குள் நாளொன்றுக்கு 5,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே அரசாங்கம் நோக்கம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை ஊடகங்களுக்கு கருத்து…

யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தரமானதாகவும் விரைவானதாகவும் சட்ட ரீதியானதாகவும் இருக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். யாழ்.…

சிறுவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக விசேட நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிக்க தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதன்மூலம் சிறுவர்கள் தொடர்பிலான…

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகாரனின் இளைமைக்காலம் தொடர்பான நிழச்சிகளை விவரிக்கும் படமாக எடுக்கப்பட்டது தான் மேதகு திரைப்படம். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பலதரப்புகளின் வரவேற்பை பெற்றது.…

நாட்டில் மீண்டும் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 1,200 ரூபாவினால் உயர்த்த வேண்டும் என லிட்ரோ…

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்..வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தயார் அதிர்ச்சித் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். எனது பிள்ளையை அடி அடியென அடித்து கொன்று…

இலங்கையில் இன்று ஊரடங்கு கட்டுபாடுகள் நீக்கப்பட்ட நிலையில் நகைப்பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. யாழில் தங்கச் சந்தை நிலவரப்படி தங்கத்தின் விலையில் சரிவு கண்டுள்ளதாக தங்க…