Browsing: செய்திகள்

இலங்கையில் சீன அரசாங்கத்தின் பாரிய அளவிலான நீண்ட கால முதலீடுகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் கடும் கவலையடைந்துள்ளனர் என்று…

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் மழை வெள்ளத்தினால் சுமார் 18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த சில தினங்களாக தொடர்…

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு அமெரிக்க அரசு அதிகாரிகள் மற்றும் தாலிபன்கள் இடையே முதல்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கத்தாரில் நடந்துள்ள இந்த பேச்சுவார்த்தையில்…

பொருளாதார சிக்கலில் தவித்துவரும் லெபனான் நாட்டில் தற்போது மின்சார உற்பத்தி முற்றிலும் நின்றுபோனது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களான டெய்ர் அம்மர்,…

தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்காக சீனா தரும் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என்று தைவன் அதிபா் சாய் இங்-வென் சூளுரைத்துள்ளாா். இதுகுறித்து, தைவான் தேசிய தினத்தையொட்டி தலைநகா் தைபேவில்…

விரைவில் வந்து அதிமுகவினரை சந்திக்க இருப்பதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை : கட்சி வீணாவதை ஒரு நிமிஷம் கூட கட்சியை வளா்த்த…

கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் தனது மாமனின் கையை வெட்டி துண்டாக்கிய ஆலய பூசகரான மருமகன் தானும் நஞ்சருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

இடி தாங்கி ஒன்றினை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்து, அதன் பின் சுமார் 100 கோடி ரூபா பணம் தருவதாக கூறி ஒருவரிடம் பல இலட்சம்…

லிட்ரோ நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால்…

​ஏழாலையில் வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 6 லட்சத்து ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியுடைய 9 ஆயிரத்து…