பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 27ஆயிரத்து 334பேர் பாதிக்கப்பட்டதோடு 9பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட…
Browsing: செய்திகள்
வட மாகாணத்தில் ஆவா அல்லது வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. யாழ்ப்பாணத்தை விட்டு தப்பி ஓடியது ஆவாகுழு என வடமாகாண…
காதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக, கொவிட்19 பரவல் நிலைமை மேலும் பாரதூரமாகும் அபாயம் இருப்பதாக, சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர்…
தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் பின்னணியில் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி நடத்தப்படுவதால் குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகக்கூடும் என கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம…
அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் உள்நாட்டு கொள்கைகள் தொடர்பான ஆலோசகராக யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட பெண்ணொருவர் நியமிக்கபட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. ரோஹினி…
உதவித்தொகை 200,00 யூரோ அமரர் ஆறுமுகம் குணலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு திதி நினைவாக.. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வள்ளுவர் புரம் ,தேராவில் கிராமசேவகர்…
உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி சிறிதரன் வேணி ( எமது லண்டன் மகளிர் அணியின் செயலாளர்) உதவிபெற்றவர்:இராசேந்திரம் றமேஸ் (பிள்ளைகளின் கல்வி ஊக்கிவிப்பு). இடம்: நாகர்கோவில் மேற்கு வடமராட்சி…
திருகோணமலை கன்னியாவில் நாளாந்தம் சராசரியாக 40 தொன் கழிவு இறுதியகற்றல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதை விட பன்மடங்கு கழிவுகள் சேர்கிறது இதை சேதன பசளையாக மாற்ற…
யாழ்.மாவட்டத்தில் 25 பேர் உட்பட வடக்கில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.மாவட்ட சுகாதாரப்ரிவுகளில் 25 பேருக்கு…
2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விண்ணப்பங்கள் வரும் ஜூலை 30 வரை ஏற்றுக்கொள்ளப்படும்…