Browsing: செய்திகள்

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை இரண்டாம் செலுத்துகையாக வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான, அனுமதியை சுகாதார அமைச்சின் தொற்று நோய்…

நாட்டில் தற்போதுள்ள நிலைமைக்கமைய தொடர்ந்து நாட்டை மூடி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என கொவிட் தடுப்பு ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது. இறுதியாக கூடிய கடந்த வெள்ளிக்கிழமை…

மட்டக்களப்பு பாடசாலை அதிபர் மகளுக்கு நிகரான இளந்தாய் ஒருவருடன் தகாதமுறையில் உரையாடிய பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. குறித்த அதிபர் மாணவர்கள் தொடர்பாகப் பெற்றோருடன் உரையாட…

தங்களது நிரந்தர பணி இடத்திலிருந்து தற்காலிகமாக, வேறொரு பாடசாலையுடன் இணைக்கப்பட்டு, இணைப்புக் காலம் முடிவடைந்த ஆசிரியர்கள், மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அவர்களின் நிரந்தரப் பணி இடங்களுக்கு,…

பிரித்தானிய இராணுவ இரகசிய ஆவணங்கள் இங்கிலாந்தின் தெற்கில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகும் அங்கு பிரித்தனிய படையினர்…

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான், புலிபாஞ்சகல், வடமுனை போன்ற கிராமத்தில் வாழும் பாதிக்கப்பட்ட 32 குடும்பங்களுக்கு 35000,00 ரூபாய்…

வவுனியாவைச் சேர்ந்த 51வயது மதிக்கத் தக்க பெண் ஒருவரிடம் பல லட்சங்களை பறிகொடுத்துள்ளார் புலம்பெயர்ந்து பிரான்ஸ் சென்ற 32 வயதான இளைஞன். தனது உறவுக்காரர் ஒருவர் மூலம்,…

மாத்தறையிலுள்ள அரச வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை நிலையத்திற்குள் நுழைந்த நாய் ஒன்று அங்கு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்களை கடித்தமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொரவக்க, கொஸ்நில்கொட…

நாட்டில் கோவிட் – 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையொன்று இருக்கின்ற போதிலும் நாட்டினை முடக்கவோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை பிறப்பிக்கவோ இப்போது எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை…

முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்கு பகுதியில், வாள்வெட்டு சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத குழுவொன்று, அங்கு இருந்தவர்கள் மீது…