நாட்டு மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொண்டால் நாடு மீண்டும் சிவப்பு வலயத்துக்கு நுழையும் அபாயம் உள்ளது. எனவே, நாட்டை பச்சை வலயத்திலெயே நீடிக்கவைப்பது மக்களின் கடமையாகும்…
Browsing: செய்திகள்
நோர்வேயில் வில் மற்றும் அம்பைப் பயன்படுத்தி நடந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நோர்வேயின் காங்ஸ்பெர்க்கில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தின் மீதோ இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.…
உலகை அதிர வைத்த பண்டோரா பேப்பர் ஊழல் மோசடிகள் குறித்த தகவல் இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. அதன்படி ராஜபக்க்ஷ குடும்ப உறுப்பினரான நிருபமா ராஜபக்க்ஷ தொடர்பிலும் பண்டோரா பேப்பர்…
வவுனியா – குடியிருப்புகுள வீதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் இருந்து, பெருமளவான காலாவதியான மருந்துகள் அதிகாரிகளால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வவுனியாவைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று அவர் வருகின்ற 20ஆம் திகதி இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளதாக…
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் புதல்வர்களில் ஒருவரான ரோஹித ராஜபக்ச வரவிருக்கும் உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் முயற்சியில் இன்று தனது முதல் கிரிக்கெட் பயிற்சி…
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (புதன்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். வவுனியா பிரதான தபால் அலுவலகத்திற்கு…
தமிழ் மக்களின் இறையாண்மையின் அடிப்படையில் அவர்கள் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்திக்கொள்கின்ற வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்கக்…
வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ்…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நவராத்திரி விழா நேற்று (12) மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொடர்பான சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட…
