பயணக்கட்டுப்பாட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அட்டன், வெளிஓயா பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார நடைமுறைகளைப்…
Browsing: செய்திகள்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவத்தினரின் சிறியராக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை யாழ்.மீசாலையில் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தின் வாகனம்…
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பக்கவிளைவால் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு பிந்தைய பக்கவிளைவுகளை ஆராயும் குழு இது குறித்து அறிவித்துள்ளது. இதன்படி கடந்த மார்ச் மாதம்…
யாழ்.மாவட்டத்தில் 41 பேர் உட்பட வடக்கில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்டவர்களில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் 41 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் இனம்…
யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட தாய் ஒருவர் நேற்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, வயிற்றுவலி காரணமாக சாவகச்சோி மீசாலை…
பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு, தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக…
பலவிதமான பிரச்சினைகள் குறித்து சீனாவை விமர்சித்த ஜி-7 நாடுகளின் கூட்டு அறிக்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என சீனா தெரிவித்துள்ளது. மூன்று நாட்கள் நடைபெற்ற உச்சிமாநாட்டின் முடிவில், உலகின்…
வேல்ஸில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் முதல் கொவிட்-19 தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக, பப்ளிக் ஹெல்த் வேல்ஸ் தெரிவித்துள்ளது. இது வேல்ஸ் அரசாங்கம் திட்டமிட்ட ஆறு வாரங்களுக்கு முன்னதாகவே…
உலகின் பல நாடுகளுக்கு 60 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதாக பிரான்ஸ் உறுதியளித்துள்ளது. 47ஆவது ஜி-7 உச்சிமாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வின் போது இத்தகவலை ஜனாதிபதி இம்மானுவல்…
மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அத்துடன் முடிந்து விடக்கூடும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்…