Browsing: செய்திகள்

பால்மாவின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு திரவப் பாலுக்கு திரும்புமாறு பொதுமக்களிடம் மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். தனது நிறுவனத்திற்கு உள்நாட்டு பால்…

கொழும்பிலுள்ள மலேசிய உயர்ஸ்தானிகர் டான் யாங் தாய், வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸை மரியாதை நிமித்தமாக வெளிநாட்டமைச்சில் சந்தித்தார். இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நட்புடனான…

நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்றும், இது…

நாட்டு மக்களை ராஜபக்ச அரசாங்கம் நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளதாக என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். பொருட்களின் விலை உயர்வுக்கு…

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள 83 இலங்கையர்களின் பெயர் பட்டியல் அம்பலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் வங்கி இரகசிய சட்டத்தை சுவிட்சர்லாந்து அரசாங்கம் இரத்து செய்துள்ளதாக கூறப்படுகின்றது.…

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன் வளம், பால்வளம்…

நேற்றிரவு (15) முகத்துவாரம் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கத்திக்குத்துக்கு இலக்காகி உள்ளனர். குறித்த இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய…

பேஸ்புக் மூலம் ஒரு பெண் ஒருவருடன் நட்பாக பழகி பணம் மோசடி செய்த ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். வௌிநாட்டில் இருந்து டொலர் பார்சல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக…