Browsing: செய்திகள்

சமகி ஜன பலவேகவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை…

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் தெல்தெனிய மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவரின் முறைப்பாட்டிற்கு அமைய தெல்தெனிய பகுதியில்…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். இறை வழிபாடுகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு விதமான…

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டில் இருந்து , தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாக, சம்பவம்…

மாவீரர் நாள் என்பது ஒரு துக்க நாள் அல்ல என்றும், மாவீரர் நாள் ஒரு எழுச்சி நாளாக மிகவும் புனிதமானதாக கருதப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், அதனை…

அடுத்த மாதம் முதல் இலங்கை இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில்…

ஆப்பிரிக்காவில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடான நைஜீரியாவின் சொகோட்டோ மாகாணத்தில், ஆயுதம் ஏந்திய நபா்களால் 15 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதில் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜா் எல்லையையொட்டி…

வெயில் சுட்டெரித்தால் வறட்சி. மழை பெய்தால் வெள்ளம். இதுதான் தமிழக தலைநகர் சென்னையின் பரிதாப நிலை. வெயில் காலத்தில் குடிநீருக்கு அலையாய் அலைகிறோம். மழை காலத்தில் வெள்ள…

இணையவெளியில் சிறாா் ஆபாச படங்களை வெளியிடுவோருக்கு எதிராக நாடு தழுவிய அளவில் மத்திய புலாய்வு அமைப்பு (சிபிஐ) செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. தமிழ்நாடு உள்பட 14 மாநிலங்களில்…