Browsing: செய்திகள்

எதிர்காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடசாலைகளை நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (19) இடம்பெற்ற…

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடான நேற்று (18) பல்வேறு தடைகளையும் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது. நேற்று மாலை 6…

இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவரை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரவளை, வெவதென்ன பிரதேசத்தில் பாடசாலை வேன் சாரதி ஒருவரே குறித்த சிறுமிகள் இருவரையும்…

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின், மகளிர் உதவி மத்திய நிலையத்தின் 1938 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நாள் ஒன்றிற்கு சுமார் 400 முதல் 500 தொலைபேசி அழைப்புக்கள்…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்த வேலைகளை நினைத்த நேரத்தில் முடிக்க கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை…

யாழ்.அராலியில் பாடசாலைக்கு சென்ற 4ம் வகுப்பு மாணவனுக்கு காய்ச்சல் என பொய் சொன்ன ஆசியரால், அதிபர் மாணவரை வீட்டிற்கு துரத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மாணவனின்…

யாழ்ப்பாணத்தில் வாழைக்குற்றிகளுக்கு திடீரென மவுசு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கையில் கார்த்திகை தீப திருநாள் இன்றைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்துக்கள் வீடுகளில் தீபமேற்றி வழிபடுவார்கள். அதில் ஒரு…

மட்டக்களப்பில் பெண்களை வைத்து தகாத தொழில் நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மேயர் சிவகீர்த்தா, 50 ஆயிரம் ரூபாயை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என…

பனாமுர பொலிஸ் சிறைக்கூண்டில் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையின் பின்னர், மேலதிக பரிசோதனைக்காக சடலத்தின் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பிரதேச…

அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கிண்ண போட்டியின் ஆட்டங்கள் 7 நகரங்களில் நடைபெறவுள்ளன. டி20 உலகக் கிண்ண போட்டி அடுத்த ஆண்டு அக்டோபா்…