Browsing: செய்திகள்

இன்று மாவீரர் நாளை முன்னிட்டு பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளதானது இலங்கை தமிழர்களின் மனங்களை நெகிழச்செய்துள்ளது. பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய…

கிளிநொச்சியை சேர்ந்த இருவர் இராஜகிரியவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதான சந்தேகநபர்கள் 23 வு 28 வயதுடைய கிளிநொச்சி- தர்மபுரம் மற்றும் பிரமந்தனாறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.…

வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா வியாழக்கிழமை தெரிவித்தாா்.…

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இன்று(26) அதிகாலை களுத்துறை, தியகம பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தைச் சேர்ந்த நாம் இலங்கை அரசாலும், அரச படைகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளைத் தேடி 1,735…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு இருந்து வரும் எதிர்ப்புகள் அடங்க தொடங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற வீண் வாக்கு…

யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் , உயர்தர மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அரியாலை பிரதேசத்தில் இன்று அதிகாலை 1…

தடைகளைத் தகர்த்து யாழ் பல்கலையில் இன்று மாணவர்களால் தேசவிடுதலைக்காக உயிர்கொடுத்த வீரமறவர்களுக்கு நினைவேந்தல் அனுக்ஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், இன்றையதினம் இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால்…

அவுஸ்திரேலியாவின் குடியேற்றவாசிகளிற்கான தடுப்புமுகாமில் 12 வருடகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரான சிவகுரு ராஜன் நவநீதராஜாவை அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில் 12 வருடங்களாக குடியேற்றவாசிகளிற்கான முகாமில்…

1995 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் ஜெய் பீம். சூர்யா மற்றும் ஜோதிகா…