Browsing: செய்திகள்

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை, தீருவில் திடலில் மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு வடமாகாண…

நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் , விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இன்று தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67…

உலகளாவிய நிலைமையால் தனியார் நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரப்பொதி ஒன்றின் விலையானது 10,000 ரூபாவை நெருங்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்…

தமிழக முகாமிலிருந்து கனடா தப்ப முயன்ற இலங்கை அகதிகள் மாலைதீவில் பிடிபட்டுள்ளனர். தமிழ்நாட்டின் அகதி முகாமிலிருந்து கனடாவிற்கு கடல் வழியாக தப்ப முயன்ற சமயத்தில் மாலைதீவில் அகப்பட்ட…

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிளிநொச்சி நீதிமன்ற வாசலில் கேக் வழங்கிய சுவாரஸ்ய சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. மாவீரர்நாள் நிகழ்வுகளை அனுட்டிக்க கிளிநொச்சி நீதிமன்றத்தால்…

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ராஜகிரிய பிரதேசத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி தர்மபுரம் பிறமந்தாறு பகுதியில்…

கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்கள் அடங்கலாக 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.…

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வில்காமம் மலை பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 11 பேரை நேற்று (25) இரவு கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டலுக்கான உபகரணங்களையும்…

26.11.2026 புனிதர்களின் வாரத்திலும் புனிதத்தலைவன் அவர்களின் பிறந்த நாளில் வாழ்வாதார உதவி! தன் மகனை நாட்டுக்காக அர்பணித்த வீ.பாக்கியலசுமி அம்மாவின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு ஆடும் குட்டிகளும்…