முனுகம காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உஸ்வெடகெய்யாவ பகுதியில் உள்ள ஹோட்டலில் நேற்று இரவு (23) சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் பார்ட்டி நடப்பதாக பமுனுகம காவல் நிலையத்திற்கு…
Browsing: செய்திகள்
யாழில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து யாழ் பொன்னாலைப் பாலத்தில் இன்று காலை ஏற்பட்ட ஆட்டோ விபத்தில் அதில் சென்ற தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் காரைநகர்…
தரமற்ற கிரீம்களை ஒருபோதும் நான் விற்க மாட்டேன் என்றும் முடிந்தால் அவற்றை நிருபித்து காட்டுமாறும் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி சவால் விடுத்துள்ளார். எனது தாயும், மகனும் அதே கிரீம்களைப்…
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு இலங்கையின் சீன தூதுவர் சி ஷென் ஹாங், இரவு விருந்து அளித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்…
மாத்தறை – தேவேந்திரமுனை இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலை 50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதன்படி,…
பமுனுகம, உஸ்வெடகெய்யாவ பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் விருந்துபசாரம் நடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைவாக அங்கு பொலிஸாரால் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.…
பல வருடங்களுக்குப் பிறகு கொழும்பு மற்றும் கோட்டை பகுதிகளில் சிக்கன்குன்யா நோய்ப் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். நுளம்பு பெருக்கம் காணப்படும் இடங்களை அகற்றுவதன்…
குருநாகல் பகுதியிலுள்ள தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் 10 மாணவிகளை தொடர்ந்தும் பாலியல் ரீதியாக இம்சித்த சம்பவம் தொடர்பில், குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம்…
யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் இரு தனியார் பேருந்துகளின் ஓட்டப்போட்டியால் வீதியில் சென்ற மொதுமக்கள் பயத்தில் வீதியில் சென்றதை அவதானிக்க முடிந்தது. இச்சம்பவம் இன்று (23) காலை…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – தர்மபுரம், உழவனூர் பகுதியை சேர்ந்த 56 வயதடைய நடராசா…
