தென்னாபிரிக்காவில் வன்முறை மற்றும் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 117ஆக அதிகரித்துள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா, சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏழு மாகாணங்களில் குழப்பநிலை…
Browsing: உலகச் செய்தி
பிரித்தானியாவில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை, ஜூன் முதல் மூன்று மாதங்களில் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை கடந்து விட்டதாக புதிய தரவு காட்டுகிறது. தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்.),…
ஜெர்மனியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மனி நாட்டின் ஷுல்ட் என்ற நகரில் பெய்து வரும் கனமழையால் நேற்று…
ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு, முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவரொருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 63 வயதான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் என்பவர் கைது…
இமாச்சலப் பிரதேசத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக 13 பேர் காணாமல்போயுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும்…
டெல்டா உருமாற்ற கொரோனா வைரஸ், தற்போது இந்தோனேசியாவில் வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு கவலை…
ஏற்கனவே டெல்டா வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது லாம்ப்டா என பெயரிடப்பட்ட உருமாற்றமடைந்த கொரோனா வைரஸும், தீவிரமாக பரவி வருவது…
இந்தோனேசியாவில் முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளன நிலையிலும் கொரோன தொற்றினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் தொற்று நோயாளிகள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதாகவும் ஊடகங்கள் செய்தி…
கனடா ஸ்கார்பாரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட 23 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணிக்குப் பின்னர் விபத்து நடந்ததாக…
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 27ஆயிரத்து 334பேர் பாதிக்கப்பட்டதோடு 9பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட…