Browsing: இலங்கை செய்திகள்

உள்ளுர் சந்தையில் மோட்டார் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இணையத்தளங்களில் பதிவாகியுள்ள வாகன விலைகளின் விபரங்களுக்கமைய இரண்டு வருட காலப்பகுதிக்குள் 100 சதவீதம்…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின்…

தெல்தோட்டை- ரெலிமங்கொட பிரதேசத்தில் பரசூட்டில் பறந்து கொண்டு இருந்த நபர் ஒருவர், கீழே விழுந்து காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இன்று பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ரஸ்யாவிலிருந்து இலங்கைக்கு வருகைத்…

ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக்கிழமை 15ஆம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கப்பல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கும்…

சென்னையில் கைது செய்யப்பட்ட 47 வயதுடைய சத்குணம் என்கிற சபேசன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் என தமிழக குற்றப் புலனாய்வுப்…

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுமா என்பதை தற்போது கணிக்க முடியாது என விசேட வைத்திய நிபுணர் வைத்திய ஜூட் ஜயமஹ தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில்…

வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (12.01) தெரிவித்துள்ளனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில்…

நீண்டகாலமாக கண்டியில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் வீடொன்றில் இயங்கி வந்த தகாத விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது, விடுதியின் முகாமையாளர், 27 மற்றும் 28 வயதுடைய இரண்டு…

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி தொகுதியை அபிவிருத்திக்காக இந்திய நிறுவனத்திற்கு மாற்றும் அமைச்சரவை தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு…

நாட்டில் அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும் அனைத்து வழிகளிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இவ்வருடம் தீர்வுகளை அரசு வழங்கும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச…