Browsing: இலங்கை செய்திகள்

தனது பிரியாவிடை நிகழ்வில் நடந்த சில சம்பவங்கள் காரணமாக ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர (P.B. Jayasundera) கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரியவருகிறது. ஜனாதிபதி செயலகத்தில்…

20ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்வரும் 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி நாடாளுமன்றை கலைக்க முடியும்…

தாம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கப்போவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த…

தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணினி மௌஸ் (Mouse) ​தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த தேங்காய் சிரட்டை மௌஸ், இலங்கையைச் சேர்ந்தவரினால்…

கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அனைத்து பக்க விளைவுகளையும் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது சுகாதார அமைச்சிற்கு தெரிவிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவிப்பு ஒன்றை…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் நீண்ட நாள் தடைப்பட்டுக் கொண்டிருந்த காரியத்தில் ஈடுபட இருக்கிறீர்கள். தேவையில்லாத பயணங்களை…

தாயிற்கு சொந்தமான 14 லட்சம் ரூபாய் பணத்தை அவரது மகன் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் மொனராகலை மாவட்டம் வெல்லவாய…

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று (21) கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அவசர கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் இலங்கை அரச தலைவர் ஒருவர் கமநல அபிவிருத்தி திணைக்களத்துக்கு…

இலங்கை தற்போது பிச்சைக்காரனின் நிலைமைக்கு சென்றுள்ளதாகவும் இந்த நிலைமையை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டப்ளியூ.ஏ. விஜேவர்தன (W.A.Wijewardene)…

இன்று நாட்டில் அரிசி, உரம், டொலர் தொடர்பான பிரச்சனைகள் எல்லாமே ஒரு நாடகம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பில்…