Browsing: இலங்கை செய்திகள்

கொழும்பு பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (28) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பம்பலப்பிட்டி கிரெஸ்டர்…

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து இதுவரை 30 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீர் கட்டணத்தை செலுத்தவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் அவர்களின் நிலுவைத் தொகையை அவர்களின் மாதாந்த…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு, பெப்ரவரி மாதம் இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், இலனகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல், வெளியாகியுள்ளது.…

வீதியோரம் நின்று ஆண்களை மயக்கி விடுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்து, அவர்களின் நகை, பணத்தை திருடும் 6 பேரை கல்கிசை பொலிசார் கைது செய்துள்ளனர். கல்கிசை,…

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவை இன்றைய தினம் யாழ்.மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் அதற்கு…

கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கண் வைத்தியநிபுணரின் மருத்துவ அறிக்கை கிளிநொச்சி தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என்ற…

போலியான இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கைப் பெண் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டமை தொடர்பான விசாரணையை இந்திய தேசிய புலனாய்வு பிரிவு பொறுப்பேற்றுள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி தேசிய சுதந்திர தினத்தன்று…

யாழ்.தெல்லிப்பழையில் 5 கிராம் ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது சம்பவம் நேற்று (28-01-2022) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் இச் சம்பவத்தில்…

பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த கைது சம்பவம் இன்று (28-01-2022) இடம்பெற்றுள்ளது.…