Browsing: இலங்கை செய்திகள்

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ பதவிநீக்கம் செய்யப்படலாமென தெரிகிறது. களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளையடுத்து அவர் ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்படலாமென சொல்லப்படுகிறது.…

திருகோணமலை சண்முகா இந்து கல்லூரிக்கு ஆசியை ஒருவர் ஹபாயா அணிந்து சென்றதனால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, மாணவர்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2017ஆம் ஆண்டு…

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் 2252140 ரூபாய் பணத்தை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 15…

யாழ்ப்பாணத்தில் காதல் விவகாரம் காரணமாக வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று அத்துமீறிய கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.…

அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சட்டவிரோதமான வருமானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க…

தேர்தல்களை ஒத்தி வைக்கக் கூடாது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்……

கறுப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது. அத்துடன் 2022.31.ஜனவரி திகதியிடப்பட்ட “கருப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி…

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்திய வங்கி ஆளுநர் தீர்வு முன்வைத்த போதும், நிதியமைச்சரான பசில் ராஜபக்ஷ அதனை அலட்சியம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.…

கொழும்பில் மர்ம குழுவினர் நடத்திய தாக்குதலினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. ராகம மருத்துவ பீட மாணவர்கள் விடுதிக்குள் வெளி நபர்கள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 4 மருத்துவ…

சமூக மட்டத்தில் தற்போது தோற்றம் பெற்றுள்ள ஒருசில பிரச்சினைகள் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஒருபோதும் தடையாக அமையாது. தேசிய பாதுகாப்பு மற்றும் தேசியம் ஆகியவற்றை கருத்திற் கொண்டே…