எதிர்காலத்தில் மீளவும் வாகன இறக்குமதி செய்யும் போது, இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…
Browsing: இலங்கை செய்திகள்
சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (21) முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும்…
பருத்தித்துறை நீதிமன்றம், இந்திய மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 21 இந்திய…
விசேட அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் மின் நெருக்கடி குறித்து ஆலோசிப்பதற்காக விசேட…
கடந்த 5 ஆண்டுகளாக பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய யாழ் பருத்தித்துறையை சேர்ந்த நிஷாந்தினி தமிழக வாலிபரை காதலித்து கரம் பிடித்துள்ளார் சேலத்தின் ஓமலூரை சேர்ந்தவர் சரவணன், இவருக்கும்…
சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுவதாக அண்மைய நாள்களில் பல்வேறு…
நாட்டில் கல்வித் துறையை வலுப்படுத்துவதன் மூலம் அரசியல்வாதிகளை பின்தொடர்ந்து தொழில்களை பெற்றுக் கொள்ளும் முறை நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தற்போது வீழ்ச்சியடைந்துள்ள…
கொழும்பு மாநகர சபையின் 80 உறுப்பினர்கள் வடக்கிற்கான சுற்றுப்பயணத்திற்காக ரூபா 3.4 மில்லியன் (இந்திய மதிப்பில் 3,457,900) செலவிட்டுள்ளதாக சில மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து…
நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர். சமந்தா மிகவும் தெளிவாக தனது சினிமா பயணத்தை கொண்டு செல்கிறார். கதையில் தனது…
கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை 1.44 மணியளவில் 30 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று திங்கட்கிழமை பிற்பகல் (21-02-2022) நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய வர்த்தக…
