Browsing: இலங்கை செய்திகள்

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பு – கட்டுநாயக்க 18ஆவது மைல் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் மீது சாணம் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத்…

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வாசஸ்தலத்தின் மின் கட்டணமான ஒரு கோடியே 20 இலட்சத்து 56 ஆயிரத்து 803 ரூபா 38 சதத்தை (12,056,803.38) உடனடியாக செலுத்துமாறு…

பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் தனிப்பட்ட பாதுகாவலராகப் பணி புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் (ஏஎஸ்பி) தாகுதலுக்குள்ளாகியுள்ளார். தாக்கப்பட்டதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம்…

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…

மத்திய வங்கி பிணைமுறி கொள்ளைப் பணம் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவிற்கு லொறியொன்றில் கொண்டு செல்லப்பட்டு பகிரப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…

குருநாகலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகமொன்று எதிர்வரும் சனிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. இதன் பிரதானியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவை…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு இருக்காது. சுபகாரிய முயற்சிகளில்…

மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிப பெண்ணை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன் என யாழில் தனிமையிலிருந்த வயோதிப…

அரச திரைப்பட ஆலோசனை சபையினால் தொகுக்கப்பட்ட ´சினிமா தேசிய கொள்கை´ அதன் ஆலோசனை குழுவினால் இன்று (24) அலரிமாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டது. தேசிய…

நாடு இன்று பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர்…