Browsing: இலங்கை செய்திகள்

பசில் ராஜபக்சவுக்கோ அரசாங்கத்திற்கோ தொடர்ந்தும் நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது எனவும் மக்கள் தற்போது புதிய சக்தியை உருவாக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச…

சந்தையில் சீமெந்து மூடை ஒன்றின் விலையை அதிகரிக்க சீமெந்து வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, சங்தா 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 350 ரூபாவால்…

யாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (13-03-2022)…

நாட்டில் எரிபொருள் விலை உயர்வை அடுத்து, பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நாளை திங்கட்கிழமை (14-03-2022) நள்ளிரவு முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு…

பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கக் கோரி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் இக்கையெழுத்து சேகரிக்கும் வேலைத்திட்டம் இன்று காலை 10…

இந்திய அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர்…

2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் நாளை காலை 6 மணிக்கு முன்னர் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.…

பொருளாதார ரீதியில் இலங்கை தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு இந்தியா பொருளாதார ரீதியில் உதவும்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் (Gotabaya Rajapaksa)- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையே எதிர்வரும் 15-03-2022-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நேரடிப் பேச்சுவார்த்தை நான் வரவேற்கின்றேன் என பிரதமர்…

கொழும்பில் தனது காதலிக்கு தங்க காதணிகளை பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்த முயன்ற இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று…