Browsing: இலங்கை செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இலங்கை அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.…

புதுவகையான நோய் ஒன்று இலங்கை மக்களை அச்சுறுத்தி வருவதாக தகவஒன்று வெளியாகியுள்ளது. அதாவது உறக்கத்தின் போது அடிக்கடி மூச்சித்திணறல் (Obstructive sleep Apnea) ஏற்படும் நோயினால் மக்கள்…

இலங்கையில் மண்ணெண்ணெய்க்காக 2 கிலோமீட்டர் நீளமான வரிசையில் காத்திருந்த பெண்ணொருவர் மயக்கமடைந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு அதே வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் முதலுதவி செய்வது போன்ற புகைப்படம் தற்போது…

இன்று பிற்பகல் பசறை – நமுனுகுல பத்தாம் மைல்கல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு பேரூந்துகள் மோதிக் கொண்டதில் இந்த விபத்து…

தற்போது விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால் அவர்களிடம் கடன் வாங்கி இந்த நாட்டை தற்போதைய நெருக்கடியிலிருந்து பாதுகாத்திருக்கலாம் என முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர்…

எம்பிலிப்பிட்டிய – செவனகல – நெலும்வெவ பிரதேசத்தில் உயிருடன் இருக்கும்போது மரணச் சான்றிதழ் பெற்ற டபிள்யூ.இ. சரத் ​​என்ற 48 வயதான நபர் ஒருவர் தொடர்பில் தகவல்…

நாவல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு இன்று காலை கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கத்தி முனையில் எரிபொருள் நிரப்பு…

எல்லே புகையிரத நிலையத்திலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த போது தவறவிட்டப்பட்ட மடிகணிணி மற்றும் பயணப் பொதி ஜேர்மன் நாட்டு பிரஜையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த…

கொழும்பில் திருமணம் நடைபெற்ற அன்றே மணமகன் கொடூரமாக வெட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொம்பனிதெரு டோஸன் வீதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட மோதலில்…

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களிள் மோதல் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு யாழ்ப்பாணம் பிரதான வீதி,…