நாடு முழுவதும் நிலவும் நெருக்கடியான நிலைமை மேலும் மோசமடைந்தால், நாடு மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் வாய்ப்புள்ளதால், உடனடியாக நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தங்களை கொடுக்க சில…
Browsing: இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை பல்கலைக்கழகத் துணைவேந்தர்…
கொழும்பின் தாமரை தடாகத்துக்கு முன் ஒன்றுகூடிய மக்கள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அரசுக்கு எதிராக கோசம் எழுப்பியபடி பதாதைகளை தாங்கியவண்ணம் போராட்டத்தில் கலந்து…
நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்களிடம் ஜனாதிபதி கோட்டாபயவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள், அமைச்சர்களினால் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிதியமைச்சர் பதவிக்கு பந்துல குணவர்தன மற்றும் ரமேஷ்…
அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியகம காலனி பகுதியில் தகாத உறவால் பெண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் வசிக்கும் 58 வயதுடைய ஒருவரே…
இலங்கையில் தற்போது பொருளாதார சீர்கேடால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எரிபொருள், எரிவாயு, மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள்…
அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த இராஜினாமா கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட…
இன்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான நடைமுறைப் பரீட்சைகள் வழமை போன்று நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.தர்மசேன தெரிவித்துள்ளார். நடைமுறைப் பரீட்சைகளுக்கு நேரம் கிடைத்துள்ள…
இலங்கையில் தற்போது பொருளாதார சீர்கேடால் நாடு முழுவதும் பல்வேறு தரப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இதனிடையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர…
நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான சூழலில் முக்கிய தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தவிர்ந்த அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா…
