Browsing: இலங்கை செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. அதன்படி நிலையான வைப்பு வசதி…

நாடாளுமன்றத்திற்கு அருகில் பல்கலை மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு…

இலங்கையில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முடிவு செய்துள்ளது. உலக உணவு திட்டம் மற்றும் உணவு மற்றும் கமத்தொழில்…

தாமே நிதியமைச்சர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம், இலங்கை தொடர்பில் வழங்கியுள்ள அறிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்றில் இடம்பெறும் விவாதத்தில்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர். அதேசமயம் கடந்த சில நாள்களுக்கு முன்பு 2…

இன்று கொட்டித்திதீர்த்த மழையால் கொழும்பில் உள்ள பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று பெய்த கடும் மழை காரணமாக இவ்வாறு பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் ஓரு மாதத்தின் முன் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணொணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1ஆம் திகதி அரியாலை, மணியந்தோட்டம் , உதயபுரம் பகுதியில் காணாமல் போன…

அலி சப்ரியின் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கு பேர் கொண்ட புதிய அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு…

ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் இன்று எச்சரித்தார். இன்று நான்காவது நாளாக நடைபெற்றுவரும்…

அண்டை நாடுகளுக்கு முதலில் எனும் கொள்கைக்கு இணங்க, நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்தும் தாம உதவத் தயாராக இருப்பதாக இந்திய வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…