கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை புதிய அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 187 A/C பேருந்து சேவை கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக…
Browsing: இலங்கை செய்திகள்
கிளிநொச்சி பூநகரி பிரதெசத்தில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி உயிரிழந்துள்ளார். உயர்தரத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார். கிளி முழங்காவில்…
யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி இந்துமயான மனிதப்புதைகுழியில் இருந்து ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட இதுவரை 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தப் புதைகுழி மிகப்பெரியதாக…
பாணந்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வியாபாரிக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 28 லட்சம் ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கற்கள் மற்றும்…
திருகோணமலை – குச்சவெளி கடற்பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இன்று நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குச்சவெளி கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழில்…
நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கள் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நாட்களில்…
தெஹிவளை ரயில் பாதையில் பயணித்த தம்பதியொன்று கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று…
வடமராட்சி துன்னாலைப் பகுதியில் 15 லீட்டர் கசிப்பு மீட்க்கப்பட்டுள்ளதுடன் அதனை எடுத்துச் சென்றவர் தப்பிச் சென்றுள்ளார். புதன்கிழமை(04) துன்னாலைப் பகுதியில் காங்கேசந்துறை பிராந்திய குற்ற தடுப்பு பிரிவினர்…
தங்களது பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு தீர்வுகளை வழங்காததால், இன்று (05) நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக நிறைவுகாண் தொழில் மருத்துவ…
மீரிகம – கிரிஉல்ல வீதியில் மீரிகம பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீரிகமவில் இருந்து கிரிஉல்ல பக்கம் பயணித்த லொறியொன்று…