Browsing: இலங்கை செய்திகள்

அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் தாவரங்கள் அதிகளவாக தென்படுவதை காண முடிந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இவ்வாறான கழிவுகள் அதிகளவாக கடற்கரையில் நிறைந்து…

நாட்டில் தற்போது அமுலில் உள்ள முழு நேர பயணத்தடையை எதிர்வரும் ஜுலை 2ஆம் திகதி வரை அமுல் படுத்துமாறு சுகாதார பிரிவினர் அரசிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த…

வூகான்: வௌவால்களில் புதிய வகை கொரோனா வைரஸ்களை சீன ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். செல் (CELL) எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்டிருக்கும் சீனாவின் ஷான்டாங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அறிவியலாளர்களின் ஆய்வறிக்கை…

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பயணிக்கும் நபர்களின் தகவல்களைத் தேடுவதற்காக சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி…

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான  மருந்து வகைகள், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை விஞ்ஞான முறைப்படி இடம்பெறுவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இதேநேரம், தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் பிரதிபலன்களை…

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர் பச்சை புல்மோட்டை குளத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் கடல் தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர்…