Browsing: இலங்கை செய்திகள்

தற்காலத்தில் உலகம் முகங்கொடுத்திருக்கும் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், அனைத்துச் சிறுவர் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய சிறுவர் உலகத்துக்கான வரையறைகள் அதிகரித்துள்ளன. பாடசாலை வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் என்பன,…

2021 ஒக்டோபர் 1 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதி வரை சிறுவர்களுக்கான பல…

லொஹான் ரத்வத்த விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகளுக்காக உச்சநீதிமன்றில் இன்று அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த…

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இலங்கை உட்பட 45 நாடுகளிலுள்ள சுமார் 240 சிவில் சமூக உறுப்பினர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான பழிவாங்கும் செயற்பாடுகள் மற்றும்…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) நீக்கப்பட்ட போதிலும் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதனடிப்படையில்…

ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அதனை மீறி செயற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால்…

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக மக்களுக்கு செலுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் பற்றி தவறான தகவல்களை பரப்பும் உள்ளடக்கத்தை நீக்குவதாக யூடியூப் (YouTube) மீண்டும்…

அடுத்தமாதத்தில் திறக்கப்படவுள்ள கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் மனதைக் கவரும் ரம்மியமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மீரிகம தொடக்கம் பொத்துஹெர வரைக்குமான பகுதியே இவ்வாறு திறக்கப்படவுள்ளது. இந்நிலையில்…

மகாளய பட்சத்தின் அவிதவா நவமி இன்றைய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந் நாளில் பித்ரு தர்ப்பணம் செய்தால் மாங்கல்ய தோஷமும் களத்திர தோஷமும் நீங்கி மங்கள வாழ்வு கிடைக்கும்…

ரெலோ அமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தம் கருணாகரன் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் சில காலம் ரெலோ அமைப்பில் இணைந்திருந்ததாக தகவல் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்தவால் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டு…