Browsing: இலங்கை செய்திகள்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தோற்றுவித்த தலைவருமான திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக கொண்ட மேதகு திரைப்படம் OTT தளத்தில் வெளியாகயுள்ளது.…

கொவிட் தொற்றாளர்களுக்காக விசேடமாக ஒதுக்கப்பட்ட நாவுல – அம்பன வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் காணப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார பிரிவு விசேட பரிசோதனை…

நிந்தவூரில் இளம் பெண்களை இலக்கு வைக்கும் போதைவஸ்து அடிமைகள் தொடர்பில் பரபரப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, இது தொடர்பில் நிந்தவூர் பள்ளிவாயல்கள் சம்மோளன தலைவர் மற்றும் அரசியல்…

பேராதனை, முருதலாவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அந்த பகுதி சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய…

முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவ்வாறு தனிநபர் ஒருவரிடம்( பசில் ராஜபக்ச) உள்ளது என்றால் நாட்டை ஆள்வதற்கு ஜனாதிபதியும் ஆலோசகர்களும் ஏன் தேவை ? என ஒமல்பே சோபித…

நாட்டில் வார இறுதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொவிட்-19 தடுப்புக்கான செயலணி தீர்மானித்துள்ளது. குறித்த செயலணி இன்று கூடிய போதே இந்த தீர்மானம்…

இராணுவ வாகனமொன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து சம்பவம் மட்டக்களப்பு – கரடியனாறு கறுப்பு பாலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இருவர்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ளார். ஜனாதிபதியின் விசேட உரை இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி…

யாழ். மாவட்டத்திற்கு மேலும் 50 ஆயிரம் தடுப்பூசி அளவுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலளர் கீதானந்தன் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு கடந்த மே மாத இறுதியில்…

இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ன் மாநிலத்திற்கு அகதியாக சென்ற தமிழ் பெண்ணொருவர் அங்கு பேருந்து சாரதியாக பணியாற்றி வருகிறார். யாழ்.பருத்தித்துறை பகுதியை சேர்ந்த சோதிகா ஞானேஸ்வரன் என்பவரே,…