Browsing: இலங்கை செய்திகள்

தங்களது நிரந்தர பணி இடத்திலிருந்து தற்காலிகமாக, வேறொரு பாடசாலையுடன் இணைக்கப்பட்டு, இணைப்புக் காலம் முடிவடைந்த ஆசிரியர்கள், மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அவர்களின் நிரந்தரப் பணி இடங்களுக்கு,…

வவுனியாவைச் சேர்ந்த 51வயது மதிக்கத் தக்க பெண் ஒருவரிடம் பல லட்சங்களை பறிகொடுத்துள்ளார் புலம்பெயர்ந்து பிரான்ஸ் சென்ற 32 வயதான இளைஞன். தனது உறவுக்காரர் ஒருவர் மூலம்,…

மாத்தறையிலுள்ள அரச வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை நிலையத்திற்குள் நுழைந்த நாய் ஒன்று அங்கு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்களை கடித்தமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொரவக்க, கொஸ்நில்கொட…

நாட்டில் கோவிட் – 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையொன்று இருக்கின்ற போதிலும் நாட்டினை முடக்கவோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை பிறப்பிக்கவோ இப்போது எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை…

முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்கு பகுதியில், வாள்வெட்டு சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத குழுவொன்று, அங்கு இருந்தவர்கள் மீது…

அமெரிக்க – இந்திய விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளவுள்ள வான்படை பயிற்சி ஒன்றுக்காக இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்த அனுமதிக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. இந்திய…

காணாமல்போனோர் தொடர்பான விடயத்தை ஊடகங்களில் கருத்து தெரிவித்து, அரசியலாக்கக்கூடாது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி – முள்ளியில்,…

விருந்துபசாரங்கள், கொண்டாட்டங்கள், ஒன்று கூடல்கள் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டுள்ளன. அத்தோடு சில தொழில் நிறுவனங்களைத் திறப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. திறப்பதற்கு அனுமதி பெற்றுள்ள தொழில் நிலையங்கள் மற்றும்…

சிறைச்சாலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் கைதிகளின் பெயர்களை பொது மன்னிப்பு வழங்கும் பட்டியலில் இணைத்துக் கொள்ளாதிருப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சந்தன…

கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் தீ விபத்துக்கு உள்ளான எம்.எஸ்.சி மெசினா கொள்கலன் கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியதாக கடற்படை அறிவித்துள்ளது. சிங்கப்பூருக்கு சொந்தமான…