முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (24) இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து மீன் பிடிப்பதற்காக…
Browsing: இலங்கை செய்திகள்
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புத பலன்களை கொடுக்கக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் புரிபவர்களுக்கு பழைய கடனை எப்படியாவது வசூல்…
யாழ்ப்பாணம், உடுவில் – அம்பலவாணர் வீதிப் பகுதியில், கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, சுன்னாகம் பொலிஸார்…
யாழ் பருத்தித்துறை முனைப்பகுதியில் கடந்த வருடங்களில் மாவீரா் தின நினைவேந்தல் நடைபெற்ற இடத்தில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் சிரமதானப் பணிகள் முனெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது அப்பகுதியில்…
திருகோணமலை, கிண்ணியா குருஞ்சாங்கேணி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளார். ஆணையர் என்.மணிவண்ணனுக்கு…
யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் 6 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துன்புறுத்திய குற்றச்சாட்டில் 25 வயதுடைய அயல்வீட்டு இளைஞனை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியின்…
திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப்பாதை விபத்துக்கு உள்ளானமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி , படகுப்பாதையின் உரிமையாளர் மற்றும் அதனை இயக்கிய இருவருமாக மூவர் கைது…
யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் , விடுதலைப் புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றதாக அரச ஆதரவு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு, இந்திய துணைத்…
இலங்கையில் 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார…
யுத்தத்தில் இழப்புகளை சந்தித்தவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நினைவேந்தல்களை வீடுகளில் அனுஷ்டிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு…
